தேனி மாவட்டம் பகுதியை சுற்றியுள்ள ஊர்களில்
தேனி மாவட்டம் பகுதியை சுற்றியுள்ள ஊர்களில் குறிப்பாக பெரியகுளம், தேவதானப்பட்டி, முருகமலை, கும்பகரை, சோத்துப்பாறை, இலட்சுமிபுரம், தேனி, வடுகபட்டி, ஜெயமங்கலம், போன்ற பகுதிகளில் நேற்றைய இரவு நேரத்தில் திடீரென மழை பெய்ய தொடங்கியது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த மழை வெயிலின் தாக்கத்தை தீர்த்தது.

இதமான காற்று வீசத்தொடங்கியது இதனால் மக்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.மேலும் சிறு பெரு விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

" alt="" aria-hidden="true" />

Popular posts
புதுக்கோட்டை உழவர் சந்தையை மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.சி.விஜயபாஸ்கர் அவர்கள் பார்வையிட்டார்
Image
பத்திரிகையாளர்களுக்கு கபசுரக் குடிநீர் சூரணம் வழங்கும் நிகழ்ச்சியினை மீன் வளத்துறை அமைச்சர் மாண்புமிகு டி.ஜெயக்குமார் இன்று தொடங்கி வைத்தார்.
Image
காட்டுமன்னார்கோயில் சட்ட மன்ற தொகுதி குமாராட்சி ஊராட்சியில்,
Image
தமிழகத்தில் முதல் முறையாக ( 2000 மீட்டர் ) நீளமுள்ள மிக நீண்ட இந்திய தேசிய கொடியை கையில் ஏந்தி புன்செய் புளியம்பட்டியில் மனித சங்கிலி
2000 பேருக்கு கபசுர கசாய குடிநீர் 500 பேருக்கு முக கவசம் கை உரை மற்றும் குடிநீர் பாட்டில் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் மும்பை அர்ஜுன்
Image